Skip to content

Authour

சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது. இந்த… Read More »சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

இன்றைய ராசிபலன்- (13.01.2024)…

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  13.01.2023   மேஷம்   இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக… Read More »இன்றைய ராசிபலன்- (13.01.2024)…

நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

  • by Authour

நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு  வரவில்லை ! இதனால் காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை… Read More »நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

பெரம்பலூரில் மறைந்த விஜயகாந்திற்கு தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்..

அண்மையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் துரை‌.சிவா ஐயப்பன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில்… Read More »பெரம்பலூரில் மறைந்த விஜயகாந்திற்கு தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்..

பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர்… Read More »பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…

மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..

  • by Authour

  அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறையின் சார்பில் கீழப்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் அஜிதா… Read More »மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..

புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கீழாத்தூர் கிராமத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.39.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க… Read More »புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (12.01.2024)… Read More »பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில்  உள்ளார். செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

  • by Authour

திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா… Read More »திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

error: Content is protected !!