Skip to content

Authour

கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.8.2020 ஆம் தேதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பசுபதி(27), வரதராஜ்(29),… Read More »14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

  • by Authour

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி… Read More »ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.  இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை… Read More »காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், ஐந்து ரோடு… Read More »கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான்… Read More »உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட… Read More »நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

அயலகத் தமிழர் தின விழாவினை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.01.2024) தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்… Read More »அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு… Read More »துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

error: Content is protected !!