Skip to content

Authour

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

தேமுதிக நிறுவனத்தலைவர்  விஜயகாந்த்துக்கு  நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. … Read More »தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

இன்றைய ராசிபலன்…. (28.12.2023)

இன்றைய ராசிபலன் –  28.12.2023 மேஷம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மிதுனம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும். சிம்மம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கன்னி இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். துலாம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை தீரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தனுசு இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். மகரம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும். கும்பம் இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (28.12.2023)

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்..

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா  தலைமையில்“சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில் மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள். இந்த… Read More »அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்..

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (50). இவர் இன்று மாலை பட்டா பெயர் மாற்ற கண்ணன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி….

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் இன்று மர்மபொருள் வெடித்து மேற்கூரை தகரம் பறந்து வந்து விழுந்தது. இதில் நியமித்துக்கலா என்பவர் உயிரிழந்தார். மர்மபொருள் வெடித்து தகரம் விழுந்து படுகாயம் அடைந்த மற்றொருவர்… Read More »சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி….

எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…

  • by Authour

கொரோனா காலத்தில் கர்நாடக முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் இருந்து… Read More »எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

  • by Authour

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை… Read More »என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

  • by Authour

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள… Read More »இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி, தட்டாஞ்சாவடி அங்கன்வாடி மையம், அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையம், திருமழபாடி ஊராட்சி ஒன்றிய துவக்கிப்பள்ளி சத்துணவு மையம் மற்றும் திருமழபாடி, மஞ்சமேடு மற்றும்… Read More »சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

error: Content is protected !!