Skip to content

Authour

கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில்… Read More »கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

இன்றைய ராசிபலன் – 14.12.2023

  • by Authour

இன்றைய ராசிபலன் –  14.12.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி… Read More »இன்றைய ராசிபலன் – 14.12.2023

சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பிஇ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கல்லூரியில் படித்துபோது, கவுந்தபாடி அருகே உசின்னியம்பாளையத்தை… Read More »சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல்… Read More »டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு  குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு ஆணியராக சரவணகுமார் நியமிக்கப்பட்டார் தற்போது அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுதா என்பவர் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர்… Read More »கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

  • by Authour

தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கோவை வருகிறார்.இதனிடைய முதலமைச்சர் வருகையையொட்டி செம்மொழி பூங்கா அமைய உள்ள காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தை வீட்டு வசதி வாரியத் துறை… Read More »18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

மக்களவையில் இன்று அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவிக் குதித்து தப்பிக்க முயன்ற நபர்களை எம்.பி.க்கள் பிடித்தனர். அவர்கள்… Read More »எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..

  • by Authour

இது தொடர்பாக  ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..  ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார்… Read More »ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

  • by Authour

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில் … Read More »குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

error: Content is protected !!