Skip to content

Authour

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன்படி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்-க்கு, சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்… Read More »5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை… Read More »9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

இன்றைய ராசிபலன் – 07.12.2023

இன்றைய ராசிபலன் –  07.12.2023   மேஷம்   இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 07.12.2023

பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு பிலிமிசை கிராமத்தைச் சிறுமியை எதிரி சுரேஷ் (32/17) த/பெ சின்னதுரை வடக்குத்தெரு, பிலிமிசை கூத்தூர், ஆலத்தூர், பெரம்பலூர். என்பவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர்… Read More »பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்று திரிந்தவர் ஞானசேகரன் (வயது 55) இவர் திருமணமாகாதவர் காச நோயால் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று ஞானசேகரன் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே தனது உடலில்… Read More »பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும் அதனை நடைமுறைப்படுத்தியும் சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகின்றார்கள். இந்நிலையில் இன்று 06.12.2023 -ம் தேதி… Read More »பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மகேந்திரன், (வயது 20) மகாலிங்கம் (வயது 20)என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் மகாலிங்கம் திருச்சியில் உள்ள ஒரு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது… Read More »கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்… Read More »வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

error: Content is protected !!