Skip to content

Authour

திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு… Read More »திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு இடை நிற்றலாகிய சிறுமி, பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை…

பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

  • by Authour

சென்னை, குன்றத்தூர் அருகே பஸ் படியில் பயணித்தபோது கீழே விழுந்து பள்ளி மாணவனின் கால்கள் துண்டானது. கொல்லச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் அ வரது காலில் பஸ்சின் சக்கரம் ஏறியது.… Read More »பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

மலைவாழ் மக்களுடன் ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ்…

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கார்த்தியின்… Read More »மலைவாழ் மக்களுடன் ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ்…

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அவ்வபோது உணவு தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று… Read More »நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

சாண்டி நடித்துள்ள “ரோசி” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

தமிழ் சினிமாவில் பிரபல நடன  இயக்குனராக இருப்பவர் சாண்டி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.  அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொரியோகிராஃப் செய்து வருகிறார்.… Read More »சாண்டி நடித்துள்ள “ரோசி” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர்  14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில்,  ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர்.   ஆனாலும்  பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள்  ஏற்பாடுகள்… Read More »தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்

திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து… Read More »திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

error: Content is protected !!