Skip to content

Authour

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதிருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலமாக விளங்கும் உத்தமர்கோவில் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய… Read More »திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை… Read More »கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம்… Read More »பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் நேற்று பஞ்சமியும் முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

கோலி விரும்பி கேட்கும் தமிழ்ப் பாடல், நீ சிங்கம் தான்……

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தற்போது தான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் என்ன என்பது குறித்து ஆர்சிபி அணியின் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில்… Read More »கோலி விரும்பி கேட்கும் தமிழ்ப் பாடல், நீ சிங்கம் தான்……

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு எனவும்… Read More »எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து… Read More »தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

ப்ளீஸ் பாலோ பண்ணாதீங்க…விஜய் வேண்டுகோள்- மீறும் த.வெ.க தொண்டர்கள்

இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்… Read More »ப்ளீஸ் பாலோ பண்ணாதீங்க…விஜய் வேண்டுகோள்- மீறும் த.வெ.க தொண்டர்கள்

குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு… Read More »குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

error: Content is protected !!