Skip to content

Authour

குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தளபதி விஜய் நூலகம்…. நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடக்கம்….

“தளபதி விஜய் நூலகம் ” என்ற பெயரில்  நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.     இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள… Read More »தளபதி விஜய் நூலகம்…. நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடக்கம்….

18வயது ஆகிவிட்டதா… வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள்….கலெக்டர் தகவல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் இளம் வாக்காளர்களை இணையவழியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) தொடங்கி வைத்தார்.… Read More »18வயது ஆகிவிட்டதா… வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள்….கலெக்டர் தகவல்…

நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த… Read More »நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை… Read More »கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

  • by Authour

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்தி விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அவர்கள் மீன்களைப்… Read More »குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

  • by Authour

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன்தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான இன்று அதிகாலைநடை திறக்கப்பட்டு, விசுவரூப… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

error: Content is protected !!