Skip to content

Authour

சங்கரய்யா உடலுக்கு….. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. நாளை நல்லடக்கம்

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  முன்னாள் செயலாளருமான  என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102.  அவர்  சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட  பாதிப்புகளால் நேற்று … Read More »சங்கரய்யா உடலுக்கு….. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. நாளை நல்லடக்கம்

தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

  • by Authour

தூத்துக்குடி மக்களின் தந்தை’ என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  154வது பிறந்தநாளான இன்று (15/11/2023) தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

எளிமையின் இலக்கணம்….. சிபிஎம்மை உருவாக்கிய தியாகி சங்கரய்யா……வாழ்க்கை குறிப்பு…..

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும்,  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 வது‍ மாநிலச் செயலாளர் பதவி வகித்தவருமான என். சங்கரய்யா, இன்று தனது 102வது வயதில் இயற்கை எய்தினார்.    காய்ச்சல், சளி,… Read More »எளிமையின் இலக்கணம்….. சிபிஎம்மை உருவாக்கிய தியாகி சங்கரய்யா……வாழ்க்கை குறிப்பு…..

பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் க.கற்பகம் இன்று (15.11.2023)  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும், வருவாய்த்துறையை சேர்ந்த… Read More »பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினி….

  • by Authour

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபாவளி வெளியீடாக வந்த  ‘ஜிகர்தண்டா டபுள்… Read More »”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினி….

வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி, 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருச்சி மாநகராட்சியில்… Read More »வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

102 வயது தியாகி சங்கரய்யா காலமானார்……

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  முன்னாள் செயலாளருமான  என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102.  அவர்  சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட  பாதிப்புகளால் நேற்று … Read More »102 வயது தியாகி சங்கரய்யா காலமானார்……

கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி  இன்று தொடங்குகிறது. முதல் அரை இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. நாளை கொல்கத்தாவில் 2வது அரைஇறுதிப்போட்டி நடக்கிறது. அரை இறுதிப்போட்டிகளில் மழை குறுக்கிட்டால்  போட்டி மறுநாள்… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

error: Content is protected !!