Skip to content

Authour

பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு… Read More »பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக… Read More »திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.… Read More »கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

  • by Authour

தமிழர்களின்  திருவிழாவான பொங்கல் விழா  கடந்த  சில நாட்களாக  கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர்  சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அரசு சார்பிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள்… Read More »இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக… Read More »நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி(62) என்பவரது வீட்டில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்  மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

  • by Authour

யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கில் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.… Read More »அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி… Read More »15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும்… Read More »கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

error: Content is protected !!