Skip to content

Authour

மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

  • by Authour

மாலத்தீவு அதிபராக முகம்மது மொய்சு சமீபத்தில் பதவி ஏற்றார். இவர் தீவிர சீனா ஆதரவாளர். எனவே  அவர் இந்தியாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில்  இருக்கிறார்.  இதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு… Read More »மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

குரூப்2, 2 ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு  துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2மற்றும்… Read More »குரூப்2, 2 ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு

நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த …. கவுன்சிலர்கள் இன்பச்சுற்றுலா

திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38… Read More »நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த …. கவுன்சிலர்கள் இன்பச்சுற்றுலா

இன்றைய ராசிபலன்…(12.01.2024)….

மேஷம் இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு… Read More »இன்றைய ராசிபலன்…(12.01.2024)….

கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.8.2020 ஆம் தேதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பசுபதி(27), வரதராஜ்(29),… Read More »14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

  • by Authour

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி… Read More »ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.  இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை… Read More »காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், ஐந்து ரோடு… Read More »கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

error: Content is protected !!