Skip to content

Authour

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான்… Read More »உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட… Read More »நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

அயலகத் தமிழர் தின விழாவினை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.01.2024) தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்… Read More »அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு… Read More »துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

  • by Authour

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசும் போது, “தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன். கால்வலி… Read More »ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

கங்குவா படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா…

  • by Authour

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’கங்குவா’. பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும்… Read More »கங்குவா படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா…

அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….

  • by Authour

மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அரியலூர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடிகள், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 15 வகையான திரவியங்களால் அபிஷேகம்… Read More »அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….

தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.

  • by Authour

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ரஹ்மான். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்று தமிழர்களைப் பெருமைப்படுத்தினார் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். அவரது இசையமைப்பில்… Read More »தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.

சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவந்திப்பூ. இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்க… Read More »சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

error: Content is protected !!