Skip to content

Authour

பழைய வாகனங்களுக்குப் புதிய வரிவிதிப்பு கைவிடக் கோரி மனு….

மயிலாடுதுறை மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. மாவட்ட கார், வேன், ஆட்டோ, லோடுவேன், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்… Read More »பழைய வாகனங்களுக்குப் புதிய வரிவிதிப்பு கைவிடக் கோரி மனு….

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது…

  • by Authour

நேற்று சமூக வலைதளங்களில் ஒரு நபர் தனது TVS 50 இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லையில், கரூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏழூர் to வீரராக்கியம் வரையிலான… Read More »பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது…

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

  • by Authour

நடிகை த்ரிஷா குறித்த கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் என இயக்குநரும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் தலைவருமான பாரதி ராஜா கூறியுள்ளார். இது… Read More »மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.11.2023) பாலக்கரை பகுதியிலிருந்து கொடியசைத்து… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய… Read More »தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம்  , திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   மதிய உணவு தயார் செய்ய குடிநிர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே  குடிநீர் தொட்டியை… Read More »பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன்… Read More »தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை யின்  வெளிப்புற கேட் அருகே கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து… Read More »கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

  • by Authour

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார். இதனால்… Read More »கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

error: Content is protected !!