Skip to content

Authour

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு… Read More »ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார், ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக… Read More »ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:- பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு… Read More »வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் வாலிபரிடம் லேப்டாப், செல்போன் திருடியவர் போலீசில் வசமாக சிக்கினார். மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் வைத்தியநாதன் (30). இவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரெயிலில் வந்து… Read More »தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

அமைச்சர் நேருவின் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று  காலை திருச்சி, சென்னை, கோவை உள்பட  தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில்  அமைச்சர் கே. என். நேரு வீடு மற்றும் நேருவின் சகோதரர்கள், மகன் ஆகியோரது வீடுகள், நிறுவனங்களில் அதிரடி… Read More »அமைச்சர் நேருவின் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில்… Read More »நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார்  தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   நேற்று திருச்சி  ஜேஎம் 4 கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. இன்று(செவ்வாய்) சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு… Read More »திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!