Skip to content

Authour

ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருப்பூர் சேனாபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மர்ம மரணம். வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற தம்பதி காலை உணவு உண்ண வீட்டிற்கு வரவில்லை. உடனடியாக சந்தேகமடைந்த மகன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசினார் அப்போது அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன்… Read More »பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

  • by Authour

தமிழக முதல்வராக இருந்து கலைஞர் கருணாநிதி   மகளிர் சுயஉதவிகுழுக்களை தொடங்கினார். பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பெண்கள் இன்று  பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் சுயஉதவிக்குழுக்களின்… Read More »புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

  • by Authour

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  சென்னையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலின் போது மொபைல் போன் வாக்குச்சாவடிகளில் அனுமதி கிடையாது என்பதால் வாக்காளர்களுக்கான செல்போன் வைப்பு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும். நீண்ட  காலமாக… Read More »2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஆஸ்திரேலிய  ஆண்கள் அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை,… Read More »ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

கோவையில் தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்..

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒப்பந்த முறையை… Read More »கோவையில் தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்..

மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து… Read More »மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் !!! ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர்… Read More »கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்… Read More »அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

ரோடு இல்ல, தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் முற்றுகை: முசிறி எம்.எல்.ஏ. அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியின்  எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன்.  இவர் திருச்சி வடக்கு மாவட்டத்தின்  திமுக செயலாளராகவும் இருக்கிறார்.  பொதுவாக திமுகவில் தற்போதுள்ள  எம்.எல்.ஏக்களில் 50 சதவீதம் பேருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்ற… Read More »ரோடு இல்ல, தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் முற்றுகை: முசிறி எம்.எல்.ஏ. அதிர்ச்சி

error: Content is protected !!