Skip to content

Authour

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர்…. சாமி பாடலுக்கு அருள் வந்து சாமி ஆடிய கல்லூரி மாணவ-மாணவிகள்… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய புறநகர் பகுதியான வெண்ணைமலையில் தனியார் (கொங்கு) கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 25ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.  இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள்… Read More »கரூர்…. சாமி பாடலுக்கு அருள் வந்து சாமி ஆடிய கல்லூரி மாணவ-மாணவிகள்… பரபரப்பு..

பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (60) . இவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை இரவில் தென்னந்தோப்பில் வழக்கம் போல கட்டி வைத்திருந்தார். நேற்று… Read More »பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  05-04-2025: தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சீமா சென்னை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும், சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமார் … Read More »ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

இஸ்லாமியர்களுக்கு தவெக துணையாக இருக்கும்…. புஸ்ஸி ஆனந்த்

வக்ஃபு வாரிய சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பனையூரில்… Read More »இஸ்லாமியர்களுக்கு தவெக துணையாக இருக்கும்…. புஸ்ஸி ஆனந்த்

ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

தமிழகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வான நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து… Read More »ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

விவாகரத்து வழக்கு- ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பரஸ்பரம் விவாகரத்து கேட்ட வழக்கில்   இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும்… Read More »விவாகரத்து வழக்கு- ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

error: Content is protected !!