Skip to content

Authour

குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்  நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி  வருகிறது. அந்த வகையில் மார்ச் 28ல் குரூப்… Read More »குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?     பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்ற பெருமையும் பெற்றது.    ஆனால் கடந்த  சில  தினங்களாக … Read More »கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, ஒன்றிய அரசின்… Read More »இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க ஜூன் 22 ஈரோட்டில் பொதுக் குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக் குழுவில் எடுத்து வைக்க… Read More »மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட… Read More »அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் அதிகளவு உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்… Read More »பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

திருச்சியில் 7ம் தேதி குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி 06.06.2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளதால் 07.06.2025… Read More »திருச்சியில் 7ம் தேதி குடிநீர் கட்

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது… Read More »“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்… Read More »பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

error: Content is protected !!