Skip to content

Authour

பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை-அண்ணாமலை ஓப்பன் டாக்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று  கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு  பாஜக புதிய தலைவர் தேர்வுக்கான போட்டியில் நான் இல்லை. புதிய தலைவராக நான் யாரையும் கை காட்டவில்லை.… Read More »பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை-அண்ணாமலை ஓப்பன் டாக்

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக சார்பில்  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை ) நடந்தது. வையம்பட்டிதெற்குஒன்றியம்புதுக்கோட்டை,நடுப்பட்டி,புதுவாடி,குமாரவாடி,ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டங்களில் … Read More »மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்… . திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11… Read More »கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று வெள்ளிகிழமை முதல் மூலவர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை… Read More »கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம்  முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. திருப்பத்தூரில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்… Read More »தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை… Read More »திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில்,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக… Read More »அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு…

error: Content is protected !!