Skip to content

Authour

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஷார்ஜா / மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சிக்னல்களில் கோடை பந்தல்- திருச்சி போலீசாரின் சேவை

  • by Authour

கோடைகாலம் தொடங்கி விட்டதால்  மத்தியான வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம்  வெகுவாக குறைந்து விட்டது.  காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை  சாலைகளில்  செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.… Read More »சிக்னல்களில் கோடை பந்தல்- திருச்சி போலீசாரின் சேவை

திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

  • by Authour

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக இருக்கிறார்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட்… Read More »திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியில் அரசு பார்வையற்றோர் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கடந்த… Read More »திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

திருச்சி  கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி  5வது தெருவில் வசிப்பவர்  கணேசன்.  ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரெண்டு.   இவர் தனது வீட்டின் முன் பகுதியில் புதிதாக  வீடு கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று… Read More »திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என… Read More »ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

பங்குனி மாத சஷ்டி முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர்… Read More »கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி மகன் கோகுல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

error: Content is protected !!