Skip to content

Authour

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள… Read More »மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

 இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5  டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.   ஏற்கனவே இங்கிலாந்து 2-1 எனற நிலையில் முன்னணியில் உள்ளது. தற்போது மான்செஸ்டரில் 4வது போட்டி நடந்து வருகிறது.  இந்த போட்டியில்… Read More »பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று  6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று  (ஜூலை 24) காலை 05.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக… Read More »6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 வைகோவின்  ராஜ்யசபா பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது.  விடைபெறும் முன் அவர்  அவையில் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்… Read More »ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை,மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத்… Read More »கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  இன்று சுற்றுப்பயணம்  செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி  நாளை இரவு திருச்சி வந்து தங்குகிறார்.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு  எடப்பாடி… Read More »பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 பேர் கைது..

கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விளாங்குறிச்சி to காப்பி கடை சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது… Read More »கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 பேர் கைது..

துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

  • by Authour

 துணை ஜனாதிபதியாக இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலையை கருதி ராஜினாமா செ்யததாக  கூறப்பட்டிருந்தபோதிலும், பாஜகவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  அவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற  தேர்தலில்  மநீம கட்சி  திமுக கூட்டணியில் சேர்ந்தது.  அந்த கட்சிக்கு போட்டியிட தொகுதிகள் வழங்கப்படவில்லை.  வரும் 2025ல்   ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி  கமல்… Read More »கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில்   காமராஜர்புரத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவரது மகன்கள்  கண்ணன்(38), இவரது தம்பி கார்த்திக்(30), இவர்கள் இருவரும் நேற்று  இரவு  வீட்டு  அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம… Read More »புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

error: Content is protected !!