Skip to content

Authour

பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை… Read More »பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

வீட்டின் பூஜை அறையில் 17.5 சவரன் நகைகள் திருட்டு.. திருச்சி க்ரைம்…

  • by Authour

நகைகள் திருட்டு… திருச்சி சீனிவாச நகர் 7-வது மெயின் ரோடு 6-வது கிராஸை சேர்ந்தவர் வெங்கடேசன் (63). இவர் தன் வீட்டு பூஜை அறையில், 17.5 சவரன் தங்க நகைகளை பாதுகாப்பாக இருக்கட்டும் என… Read More »வீட்டின் பூஜை அறையில் 17.5 சவரன் நகைகள் திருட்டு.. திருச்சி க்ரைம்…

ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

ஒவ்வொரு வாகனங்களின் தனித்தன்மையை  பாதுகாக்க  ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பதிவெண் வழங்கப்படுகிறது.  அந்த  பதிவெண் மூலம்  வாகனத்தின் உரிமையாளர், அவரது முகவரியை அறியமுடியும். ஆனால் பெரம்பலூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காா்கள் சுற்றியது.… Read More »ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 13-ந் தேதி வரை 11… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

வீடு ஜப்தி: ராம்குமாருக்கு என்னால் உதவ முடியாது-கோர்ட்டில் பிரபு தகவல்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும்(ராம்குமாரின் மகன்), நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில்… Read More »வீடு ஜப்தி: ராம்குமாருக்கு என்னால் உதவ முடியாது-கோர்ட்டில் பிரபு தகவல்

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள ரெயில்வே புதர் பின்புறம் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். மேலும்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

  • by Authour

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முற்றிலுமாக மழை இல்லாத நிலையில், இன்று காலை 10 மணி அளவில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தூய சவேரியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். விடுதியின் இயக்குனராக கும்பகோணம், அய்யவாடி… Read More »விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

மதுரை: கம்யூ. மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது.  திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்… Read More »மதுரை: கம்யூ. மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி… Read More »பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

error: Content is protected !!