Skip to content

Authour

11 வருடங்களுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி,  ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என பல படங்களில் நடித்தார்.  தமிழ்… Read More »11 வருடங்களுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்

ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

 ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’… Read More »ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

மலேசியாவில் உள்ள  செலங்கூர் , கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (54). மலேசிய  பிரஜையான  இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி… Read More »பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று அவருக்கு இதய செயல்பாட்டை அறியும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து மருத்துவமனை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய… Read More »வாசனை திரவிய பிராண்ட்- ஐ ஆரம்பித்த ராஷ்மிகா

2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்  மூன்றாம் கட்டளை  பகுதியைச் சேர்ந்தவர்  விஜய்.  தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி  அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4)  என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன.  அபிராமி டிக்டாக்  வெளியிட்டு… Read More »2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால்… Read More »ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

error: Content is protected !!