Skip to content

Authour

தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

இரண்டாவது இந்திய தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டார்ஜிலிங்கில் உள்ள கோர்கா ரங்மஞ்ச் பவனில் (பானு பவன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, சிக்கிம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா,… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

18 ஆண்டு காத்திருப்புக்கு    பின் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது.  அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்றது.… Read More »ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை… Read More »எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

சுப்பிரமணியபுரம் நடிகர் காலமானார்

கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் சுப்பிரமணியபுரம். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம், நட்பு, துரோகம், காதல், தடம் மாறும்… Read More »சுப்பிரமணியபுரம் நடிகர் காலமானார்

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்ந்துள்ளது. சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி… Read More »ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு… Read More »தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

error: Content is protected !!