Skip to content

Authour

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?   பாதயாத்திரை, ரத யாத்திரை என  எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும்,     தமிழ்நாடும் பார்த்திருக்கிறது.  யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு  உன்னத போராயுதம். ….… Read More »2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அருகில் உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி சாலக்குடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரளா வனத்துறையினர்… Read More »வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqif18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது.… Read More »ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி தற்கொலை… பொள்ளாச்சி அருகே சோகம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சரியா கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை… Read More »பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி தற்கொலை… பொள்ளாச்சி அருகே சோகம்

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா… Read More »கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்… Read More »இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

கமல் – சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய… Read More »“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த… Read More »ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

error: Content is protected !!