Skip to content

Authour

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த… Read More »இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

  • by Authour

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில்… Read More »திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

  • by Authour

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவையாறு வட்டாரத்தில் அறுவடை நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் ஆய்வு செய்தார். திருச்சோற்றத்துறை, வீரசிங்கம்பேட்டை, ஆவிக்கரை ஆகிய… Read More »தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

  • by Authour

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More »பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Authour

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது… Read More »திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023″ என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல்… Read More »”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

  • by Authour

கரூர்- வாங்கல் சாலையில் உள்ள எல்லைமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்தில், கரூர் ஹார்ஸ் ரைடர்ஸ் ஸ்கூல் நடத்திய மண்டல அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த… Read More »மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

error: Content is protected !!