Skip to content

Authour

இன்றைய ராசிபலன் – 04.02.2023

இன்றைய ராசிபலன் – 04.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன் – 04.02.2023

இரவில் நிர்வாணமாக கதவை தட்டும் இளம்பெண்.. திகில் சம்பவம்…

உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ வைரலாகி, வாட்ஸ்அப் மற்றும்… Read More »இரவில் நிர்வாணமாக கதவை தட்டும் இளம்பெண்.. திகில் சம்பவம்…

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

  • by Authour

சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா இட… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

விஜயின் புதிய படத்தின் பெயர், ரிலீஸ் தேதி அறிவிப்பு..

  • by Authour

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும்,… Read More »விஜயின் புதிய படத்தின் பெயர், ரிலீஸ் தேதி அறிவிப்பு..

அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி…. கரூரில் 8ம் தேதி தொடக்கம்

  கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் தனபதி நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப் பந்து போட்டி வரும் 8 ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை… Read More »அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி…. கரூரில் 8ம் தேதி தொடக்கம்

ரத்த சோகை உள்ள மாணவிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம்….. கரூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகள் சோர்வின்றி ,  உடல் நலத்துடன் கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு ரத்த சோகை நோய் உள்ளதா என கண்டறிந்து அதனை நிவர்த்தி… Read More »ரத்த சோகை உள்ள மாணவிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம்….. கரூர் கலெக்டர் வழங்கினார்

மாணவியிடம் அத்துமீறல்…….ஸ்ரீரங்கம் ஆசிரியர் உள்பட 2 பேர்போக்சோவில் கைது

திருச்சி  ஸ்ரீரங்கம் சங்கரா நகர் பகுதி சேர்ந்த சதீஷ்குமார் (வயது 40) (அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்) லால்குடி, பூவாளூர் அடுத்த பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55) இவர்கள் இருவரும் திருச்சி… Read More »மாணவியிடம் அத்துமீறல்…….ஸ்ரீரங்கம் ஆசிரியர் உள்பட 2 பேர்போக்சோவில் கைது

திருச்சியில் தங்கம் விலை

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5, 395 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 55 ரூபாய் குறைந்து 5,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரனுக்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை

தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அளித்த பேட்டி: பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் உருவாகப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958 ம் ஆண்டு உலகளவில் இந்த… Read More »தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம்… Read More »தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

error: Content is protected !!