Skip to content

Authour

வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர் தனியார் விடுதியில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கி இருந்தார்.எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்றும்… Read More »வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ

கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான மருதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முகமது ருபியான். அறிவியல் பாடத்தை… Read More »3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு திமுக கூட்டணி  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.… Read More »இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:-  இப்போதைக்கு எஸ்.எஸ்.எல்.வி.… Read More »குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140… Read More »ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

பூகம்பத்தில் பூத்த அதிசயமலர் …… தத்தெடுக்க போட்டி

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய செய்தது. சிரியாவில் இந்த நிலநடுக்கத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள்… Read More »பூகம்பத்தில் பூத்த அதிசயமலர் …… தத்தெடுக்க போட்டி

அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல ஆயிரம் அடி உயரத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த… Read More »அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

நிலநடுக்க பலி 24 ஆயிரத்தை தாண்டியது…. மேலும் அதிகரிக்கும்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில்… Read More »நிலநடுக்க பலி 24 ஆயிரத்தை தாண்டியது…. மேலும் அதிகரிக்கும்

error: Content is protected !!