Skip to content

Authour

இன்றைய ராசிபலன்… (02.02.2023)

வியாழக்கிழமை: ( 02.02.2023 ) நல்ல நேரம்   : காலை: 1.30-11.30, மாலை: …. இராகு காலம் : 01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: கேட்டை. மேஷம்… Read More »இன்றைய ராசிபலன்… (02.02.2023)

முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப்…திருச்சியில் டிஜிபி தகவல்…

  • by Authour

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இன்று நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசுகையில், கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறை மூலம் 55… Read More »முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப்…திருச்சியில் டிஜிபி தகவல்…

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

மக்களவையில் இன்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

மக்களவையில் இன்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 66.07 லட்சம் பேர் பயணம்…

  • by Authour

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13ம் தேதி அன்று 2… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 66.07 லட்சம் பேர் பயணம்…

தாய், தந்தை, காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த வாலிபர்…

  • by Authour

மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் வசித்து வந்தவர் ஆகான்கிஷா (எ) சுவேதா. சமூக ஊடகம் வழியே 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு, அது காதலாக மாறியது. வீட்டை… Read More »தாய், தந்தை, காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த வாலிபர்…

ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.… Read More »ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…முதல்வர் அறிவிப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:- இந்த… Read More »விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…முதல்வர் அறிவிப்பு…

இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  செந்தில்முருகனுக்கு… Read More »இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

error: Content is protected !!