Skip to content

Authour

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) தொடங்கி வருகிற 7ம்… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

நடிகர் விஜயின் ‘தளபதி-67’ அப்டேட்ஸ் வெளியீடு…

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான  ‘தளபதி 67’ யை தயாரிக்கிறது.  விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த புதிய படத்தை இயக்குகிறார், விஜய்… Read More »நடிகர் விஜயின் ‘தளபதி-67’ அப்டேட்ஸ் வெளியீடு…

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் வீரராக இருந்தவர் முரளி விஜய் (38) , ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடியவர்.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று  முரளி விஜய் கூறியுள்ளார்.  இது… Read More »கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று  புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய… Read More »திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை… அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி,… Read More »கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில்… Read More »1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

  • by Authour

நன்றி: அரசியல் அடையாளம்.. சுப்புனிகாப்பிக்கடை…. ‘இப்டி ரோட்டுல படுத்து இருக்குற மாடுகளை பிடிக்க மாட்டாங்களா?’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி… அவரது குரல் கேட்டவுடன் பெஞ்சில் அமர்ந்து பேப்பர்… Read More »திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

error: Content is protected !!