Skip to content

Authour

காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஏலூர் பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்க தமிழ்செல்வனிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் புத்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்… Read More »காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை ஒட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர… Read More »சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

கொடியேற்றத்துடன் துவங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா …

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. உற்சவ… Read More »கொடியேற்றத்துடன் துவங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா …

முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

  • by Authour

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து… Read More »முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ்… Read More »இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக  காலமானார்இ இவருக்கு 93 வயதான  ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட… Read More »சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

இந்திய அளவிலான வில்வித்தை போட்டி…. தங்கம் வென்ற திருச்சி மாணவி….

திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விவசாயி. இவரது மனைவி அனுராதா. இவர்களின் மகள் மகள் அமிர்தா (14). இவர் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 9-ம்… Read More »இந்திய அளவிலான வில்வித்தை போட்டி…. தங்கம் வென்ற திருச்சி மாணவி….

இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்துள்ளர். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் … Read More »இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன்,… Read More »பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

  • by Authour

4 மாத கைக்குழந்தையை ஈவுஇரக்கமின்றி தாய் கொன்றுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.   தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனது 4 மாத கை குழந்தையை ஈவு… Read More »4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

error: Content is protected !!