Skip to content

Authour

முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து… Read More »முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

  • by Authour

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தேசிய கொடியேற்றி கண்கவர் அணிவகுப்பும் நடைபெறும். சென்னையில் கடற்கரை சாலையில் கவர்னர் கொடியேற்றுவார். மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றுவார்கள். அரசு அலுவலகங்கள், … Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவில்  வாகனம் ஒன்றில் தனது செல்ல நாயுடன், அதன் உரிமையாளர் காட்டுக்கு வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அவர் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்து உள்ளார். பின்பகுதியில் சீட்டில் இருந்த துப்பாக்கியை, உடன் வந்த வளர்ப்பு நாய்… Read More »வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து, 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது. நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

ஒரு பொண்டாட்டிகாரனுக்கு உரியில சோறு, 2 பொண்டாட்டிகாரனுக்கு தெருவுல சோறு என கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் உ.பி. மாநிலம் மொராதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மொராதாபாத் பகுதியை சேர்ந்த… Read More »2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

  • by Authour

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட… Read More »குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர்… Read More »ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

error: Content is protected !!