Skip to content

Authour

ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.… Read More »ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான… Read More »பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

  • by Authour

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் ( 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார். அவர் வங்கியில் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Authour

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர… Read More »தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

  • by Authour

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.… Read More »டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும்… Read More »வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது  உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக… Read More »எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

error: Content is protected !!