Skip to content

Authour

குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.… Read More »குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும், மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக… Read More »11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.… Read More »அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

  • by Authour

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும்… Read More »அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

  • by Authour

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மள மளவென கடை முழுவதிலும் பரவியது.… Read More »திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரி வழிபாடு நடந்து வருகிறது. இந்த கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த… Read More »‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

இன்றைய ராசிபலன் – 24.01.2023

இன்றைய ராசிப்பலன் – 24.01.2023 மேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 24.01.2023

நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் தூர்வாரும் பூர்வாங்க பணிகள் பூமி பூஜைடன் தொடங்கியது. சிறுகனூரில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள்… Read More »நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி… Read More »பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

error: Content is protected !!