திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை
திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன்… Read More »திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை