Skip to content

Authour

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38… Read More »மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்… Read More »எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா… Read More »தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூரில் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளம்மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி… Read More »பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி… Read More »இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி… Read More »காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

இன்றைய ராசிபலன் – 21.01.2023

இன்றைய ராசிப்பலன் – 21.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 21.01.2023

திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

  • by Authour

திருச்சி கே.கே. நகரை சேர்ந்த பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக… Read More »திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

error: Content is protected !!