Skip to content

Authour

ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும்… Read More »தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

குடியரசு தின விழா…. சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி….

சென்னை, மெரினா கடற்கரை , காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் இன்று குடியரசு தின விழாவையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  தலைமையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வையம்பட்டி வடக்கு ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்  கரூர் M.… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

தங்கம் விலை புதிய உச்சம்….

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ. 42, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.5, 325 க்கு விற்கப்படுகிறது.  தொடர்ந்து தங்கம் விலை  புதிய உச்சத்தை… Read More »தங்கம் விலை புதிய உச்சம்….

சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

  • by Authour

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர்  அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

வீராங்கனைகளுக்கு பாலியல் டார்ச்சர்…..பிருந்தா காரத்துக்கு வீரர்கள் கோரிக்கை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள்டில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த… Read More »வீராங்கனைகளுக்கு பாலியல் டார்ச்சர்…..பிருந்தா காரத்துக்கு வீரர்கள் கோரிக்கை

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

ராகுல் யாத்திரை…. காஷ்மீர் வந்தது

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும்… Read More »ராகுல் யாத்திரை…. காஷ்மீர் வந்தது

error: Content is protected !!