Skip to content

Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

  • by Authour

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்குபிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல்… Read More »ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்

திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவப் பெருமாள் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். இக்கிராமத்தில் போதிய… Read More »திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அந்த தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க.… Read More »ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்

செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

  • by Authour

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதில் 4வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் 2… Read More »செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம்… Read More »ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை… Read More »பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

குஜராத்……தற்கொலை செய்த காதல்ஜோடி சிலைகளுக்கு திருமணம்….

  • by Authour

குஜராத் மாநிலம் தாபி என்ற கிராமத்தில் கணேஷ், ரஞ்சனா என்ற காதல் ஜோடி அவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த நிலையில் அவர்கள்… Read More »குஜராத்……தற்கொலை செய்த காதல்ஜோடி சிலைகளுக்கு திருமணம்….

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று (18.01.2023) சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும்… Read More »கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில்  இந்திய கால்நடை நலவாரிய  ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

error: Content is protected !!