Skip to content

Authour

தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவரது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம், பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக உள்ளார். 20 ஓவர் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த… Read More »பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள்  களம் கண்ட  நிலையில்  காளைகள் முட்டி தள்ளியதில்… Read More »சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிகட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கடந்த காலகட்டத்தில் நடந்தது அது தொடரவேண்டும்.… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

தஞ்சை எஸ்.பி.யாக ஆஷிஷ்ராவத் பதவியேற்பு

  • by Authour

தஞ்சையில் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து ரவளிப்பிரியா கந்தப்புனேனி  சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத்  நியமிக்கப்பட்டார். அவர் இன்று தஞ்சையில் பொறுப்பேற்றார்.

72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம்… Read More »72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை ( 78). விவசாயமும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17… Read More »17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

64வயது நடிகை ஜெயசுதா, அமெரிக்க தொழிலதிபருடன் 3ம் திருமணம்?

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு… Read More »64வயது நடிகை ஜெயசுதா, அமெரிக்க தொழிலதிபருடன் 3ம் திருமணம்?

புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

புதுக்கோட்டை காமராஜபுரம் 20ம்வீதியைச்சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(33) இவர் வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் நேற்று மாலை  மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு  குடிக்கும்போது டவுன் நத்தம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த குணா… Read More »புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

error: Content is protected !!