Skip to content

Authour

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாமை அய்யம் பேட்டை அடுத்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தின. இதில்… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல்… Read More »விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால்… Read More »திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

  • by Authour

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த… Read More »அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

  • by Authour

ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில்  பங்குனி தேரோட்ட விழா முக்கியமானது.  இதற்கான கொடியேற்று விழா  நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.  பங்குனி தேரோட்ட விழாவின் 2ம் நாளையொட்டி நேற்று நம்பெருமாள்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு… Read More »ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்… Read More »மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதி ஆட்சி என்று பொருள்….. கி.வீரமணி பேச்சு…

  • by Authour

நாகை மாவட்டம், திருமருகல் கடைத்தெருவில் திராவிட கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற… Read More »திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதி ஆட்சி என்று பொருள்….. கி.வீரமணி பேச்சு…

சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இயந்திர… Read More »சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

error: Content is protected !!