Skip to content

Authour

ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ்… Read More »ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்

அனைத்து ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1000 வழங்க கோரி கண்டன கோஷம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில் திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி ஆனந்த் தலைமையில் மகளிர் அணி… Read More »அனைத்து ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1000 வழங்க கோரி கண்டன கோஷம்…

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இம்முகாம் பெரும்பாண்டி… Read More »தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55)  சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.… Read More »தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையினை  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக  அமைச்சர் நேரு இன்று காலை  கலைஞர் கருணாநிதி நினைவிடம்  சென்று … Read More »கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி… Read More »தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை… Read More »போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றார். தற்போது நிலத்தில்… Read More »7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

error: Content is protected !!