Skip to content

Authour

அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை  தொடர்ந்து டில்லியில் எம்.பிக்களுக்கான அரசு வீட்டை  ஒரு மாதத்தில் காலி செய்யும்படி ராகுலுக்கு மக்களவை செயலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, மக்களவை… Read More »அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக மீண்டும் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று கடந்த… Read More »பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது கோடை வெப்பம் வாட்டி வருகிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் காலை 8 மணி முதல்… Read More »டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

”பதான் வெற்றி” … ரூ.10 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஷாருக்கான்….

பதான்’ திரைப்படம் வெற்றிப்பெற்று ரூ.1000 கோடியைத்தாண்டி வசூலித்துள்ள நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப்பின் நடிகர்… Read More »”பதான் வெற்றி” … ரூ.10 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஷாருக்கான்….

திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சியில் 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை மியவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் இன்று மரக்கன்றுகளை… Read More »திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்  எஸ். செல்வராஜ்.  அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இது தொடர்பாக  சிறுகனூர்… Read More »ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து… Read More »கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி  அளிக்கப்பட உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.… Read More »வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கொரானா கால கட்டத்தில் தனது… Read More »பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

error: Content is protected !!