Skip to content

Authour

வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி… Read More »வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சாவூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கே. புதுபட்டி அம்புரானி  பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் ஓம்னி வேனில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கள்ள… Read More »1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

  • by Authour

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர்… Read More »697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

  • by Authour

சட்டமன்றத்தில்  இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர்.… Read More »இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.… Read More »திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு சட்டமன்ற அவையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, ஆளுநர் சட்டமன்ற ஜனநாயக மரபை மீறியதாக கூறி, அவரின் செயலை கண்டித்து, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள்… Read More »கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக… Read More »கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

பாகிஸ்தான் நடிகை பாலியல் வன்கொடுமை… தயாரிப்பாளர், டைரக்டர் மீது புகார்

பாகிஸ்தான் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மெஹ்ரீன் ஷா, ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரகடர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல்… Read More »பாகிஸ்தான் நடிகை பாலியல் வன்கொடுமை… தயாரிப்பாளர், டைரக்டர் மீது புகார்

error: Content is protected !!