Skip to content

Authour

காதலியின் தாயார் பார்த்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி..

சேலம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய்(18) என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தாய்… Read More »காதலியின் தாயார் பார்த்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி..

திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவில் தை ரதவிழா….

  • by Authour

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு… Read More »திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவில் தை ரதவிழா….

புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

  • by Authour

சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” இரண்டாம் கட்டமாக செயல்படுத்துதல் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு … Read More »புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த… Read More »இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

  • by Authour

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில்… Read More »திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

  • by Authour

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவையாறு வட்டாரத்தில் அறுவடை நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் ஆய்வு செய்தார். திருச்சோற்றத்துறை, வீரசிங்கம்பேட்டை, ஆவிக்கரை ஆகிய… Read More »தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

error: Content is protected !!