Skip to content

Authour

தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம்… Read More »தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு செல்லும் என  சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று  காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள்… Read More »அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

  • by Authour

வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் பெற்றுக்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான காலிப்பாட்டில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல்… Read More »கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை  எதிர்த்து ஓபிஎஸ் , வைத்திலிங்கம்,  மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர்  தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்ததுடன், எடப்பாடி  நடத்திய பொதுக்குழு… Read More »அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்,  கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி… Read More »அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு பூமி பூஜை….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை மைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 61 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் பூமி… Read More »60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு பூமி பூஜை….

பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நீதித்துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் (நீலகிரி) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இலக்கிய மன்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு போட்டிகளும்… Read More »இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

  • by Authour

கடந்த 20 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை தேசிய அளவிலான ஆறாவது வூசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 32 மாநிலங்களைச் சேர்ந்த வூசு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

  • by Authour

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு   ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்  இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர்  ஓபிஎஸ்சும் வரவில்லை. தீர்ப்பு விவரங்களை… Read More »எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

error: Content is protected !!