Skip to content

Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா  உத்தரவுப்படி பொள்ளாச்சியில் இருந்து குட்கா,பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கும் விதமாக போலீசார்பல்வேறு… Read More »பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

  • by Authour

டில்லி ரெயில்வே நிலைய பிளாட்பாரங்களில் ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள். பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்… Read More »ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.7கோடி சொத்து வரி பாக்கி… ஆலோசனைக் கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி. இதில் சொத்து வரி… Read More »மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.7கோடி சொத்து வரி பாக்கி… ஆலோசனைக் கூட்டம்…

பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால்… Read More »பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று… Read More »பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

தந்தை கண்முன்னே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்…. பரபரப்பு வீடியோ…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் முடப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் இன்று அதிகாலை தனது மகள் ஷாலினியுடன் (வயது 18) கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணி… Read More »தந்தை கண்முன்னே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்…. பரபரப்பு வீடியோ…

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை அதிகாரிகள் ஆய்வு ….

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை அதிகாரிகள் ஆய்வு ….

வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன்…. வீடியோ….

  • by Authour

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் மாறன் இணைந்து நடித்தார். இதையடுத்து… Read More »வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன்…. வீடியோ….

error: Content is protected !!