Skip to content

Authour

இன்றைய ராசிபலன்…(20.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 20.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: அசுபதி. மேஷம் இன்று… Read More »இன்றைய ராசிபலன்…(20.12.2022)

ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

  • by Authour

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் 2023 ஏப்ரல் முதல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில்… Read More »ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,… Read More »ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

கோவையில் 30ம் ஆண்டு விழா கொண்டாடிய போலீசார்…

தமிழக காவல் துறையில் 1993ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேர் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு பயிற்சி முடித்த அவர்கள் தற்போது வெவ்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி,… Read More »கோவையில் 30ம் ஆண்டு விழா கொண்டாடிய போலீசார்…

வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

  • by Authour

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு,… Read More »வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, “புலம்பெயர் தமிழர்… Read More »முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இதில் சிலர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இங்கிருந்தே… Read More »திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், ஏற்கனவே 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி 6வது முறையாக இன்று மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தேன்மொழி,… Read More »கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி…. நிர்மலா சீதாராமன்…..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசும்போது, நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்… Read More »ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி…. நிர்மலா சீதாராமன்…..

திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

  • by Authour

திருச்சி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் லட்சுமி,முத்திரை ஆய்வர்கள் குணசீலன்,கெளரி, ஜெகதீசன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களான வெங்கடேசன், ராஜேந்திரன், அகஸ்டின், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், பழனியம்மாள் உள்ளிட்ட தொழிலாளர்… Read More »திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

error: Content is protected !!