Skip to content

Authour

4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

ஈரோடு மாவட்டம், பவானி கோட்டை அண்ணா நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.( 44). இவர் திருச்சி பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருநெல்வேலி பகுதியைச்… Read More »4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய… Read More »நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பூலோகநாதர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்( 39) பொற்கொல்லர் ஆன இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கோபால கிருஷ்ணன் பிள்ளை தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

  • by Authour

திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலன். (60). இவர் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

  • by Authour

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர்… Read More »சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

இந்திய இரயில்வே மற்றும் சவுத் ஸ்டார் ரயில் ஆந்திரப் பிரதேசத்தின் தெய்வீகத் தலங்களுக்கு ரத சப்தமி சிறப்பு சுற்றுலா ரயிலை வழங்குகிறது. இந்திய இரயில்வே மற்றும் M&C குழுமத்திற்கு இடையேயான பொது தனியார் கூட்டாண்மையான… Read More »ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

அரியலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். ஜெயங்கொண்டம்… Read More »பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

  • by Authour

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் தமிழக அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி இம்மாதம் வரை டோக்கன்கள் ஏற்கனவே… Read More »மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில்… Read More »மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

உதயநிதி அல்ல… அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்வோம்…..

  • by Authour

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கேஎன் நேரு பேசுகையில், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாங்கள் சாதாரண ஆள். எங்களை… Read More »உதயநிதி அல்ல… அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்வோம்…..

error: Content is protected !!