Skip to content

Authour

திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது. என்ஐடி… Read More »திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரையும் மற்றும் ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகனின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில், சட்ட சபையில் இன்று அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் 2 நாள் பயணமாக… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட் இன்று 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.15,000 அபராதமும்… Read More »சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக… Read More »ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, போலீசார்… Read More »16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

  • by Authour

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம்… Read More »நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

  • by Authour

போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் காயலான் கடைக்கு போக வேண்டிய நிலைமையில் உள்ளது இதில் பயணம் செய்யும் சாதாரண மக்கள் பாவம் என்றால், அதை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்… Read More »நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

error: Content is protected !!