Skip to content

Authour

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.… Read More »குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம் பட்டியை சேர்ந்த சுரேஷ் . குடும்பத்துடன் வசித்தும் இவர் தின கூலி வேலைக்கு சென்று வருகிறார்.  இவரது தாய் பங்காரு அம்மாள்(எ)நாச்சம்மாள் அவரது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.… Read More »மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர்… Read More »ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருப்பிரம்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர்… Read More »திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Authour

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம்… Read More »மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

  • by Authour

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.… Read More »திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

error: Content is protected !!