Skip to content

Authour

காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த… Read More »காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 55). இவர் கோழிக்கோடு  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிைடயே ஆஸ்பத்திரியில் 36 வயது பெண்… Read More »ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

  • by Authour

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,   நேற்று நள்ளிரவும், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே… Read More »புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.… Read More »ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டில்லிக்கு செல்கின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட… Read More »கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை… Read More »ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

இன்றைய ராசிபலன் – 23.03.2023

இன்றைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 23.03.2023

அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா,க ல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்… Read More »அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் மற்றும் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை… Read More »உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற 25.03.2023- ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிமத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பணிபுரியும் மற்றும்… Read More »திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

error: Content is protected !!