Skip to content

Authour

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

  1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர்.  பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து  50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான… Read More »பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் முக்கொம்பு.  இங்கு  தடுப்பணை கட்டப்பட்டு அகண்டகாவிரி ஆறு, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது.  இந்த அணையில் இருந்து  சுமார் 1கி.மீ. தொலைவுக்குள் உள்ளது திண்டுக்கரை. இந்த திண்டுக்கரை கிராமத்தில்… Read More »முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

ஆக்ராவில் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மியூசிக்கல்சேர் போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு… Read More »தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில்… Read More »ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

error: Content is protected !!