Skip to content

Authour

21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை..  கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை)… Read More »21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் புதுதெருவை சேர்ந்தவர்  10ம் வகுப்பு மாணவி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

  • by Authour

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

தமிழகத்தை காக்கும் கவசமாக திமுக இருக்கும்…. திருச்சி சிவா ….

  • by Authour

மாநிலங்களவை தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா எம்.பி., கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் பொறுப்புடன் இருக்கும் கட்சி திமுக. 25 ஆண்டுகள் கழித்து… Read More »தமிழகத்தை காக்கும் கவசமாக திமுக இருக்கும்…. திருச்சி சிவா ….

4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

ஈரோடு மாவட்டம், பவானி கோட்டை அண்ணா நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.( 44). இவர் திருச்சி பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருநெல்வேலி பகுதியைச்… Read More »4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய… Read More »நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பூலோகநாதர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்( 39) பொற்கொல்லர் ஆன இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கோபால கிருஷ்ணன் பிள்ளை தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சியில் நகை கடை ஊழியர் தற்கொலை…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

  • by Authour

திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலன். (60). இவர் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

  • by Authour

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர்… Read More »சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

இந்திய இரயில்வே மற்றும் சவுத் ஸ்டார் ரயில் ஆந்திரப் பிரதேசத்தின் தெய்வீகத் தலங்களுக்கு ரத சப்தமி சிறப்பு சுற்றுலா ரயிலை வழங்குகிறது. இந்திய இரயில்வே மற்றும் M&C குழுமத்திற்கு இடையேயான பொது தனியார் கூட்டாண்மையான… Read More »ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

error: Content is protected !!