Skip to content

Authour

கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

மக்கள் நல போராட்ட களங்கள் அனைத்திலும் முன்நிற்கும் பொதுவுடைமை போராளி, சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா,  ஆகியோரிடம்  தமிழ்நாடு… Read More »கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

  • by Authour

கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்… Read More »கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு… Read More »பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா  உத்தரவுப்படி பொள்ளாச்சியில் இருந்து குட்கா,பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கும் விதமாக போலீசார்பல்வேறு… Read More »பஸ்சில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15லட்சம் பறிமுதல்…..

ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

  • by Authour

டில்லி ரெயில்வே நிலைய பிளாட்பாரங்களில் ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள். பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்… Read More »ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.7கோடி சொத்து வரி பாக்கி… ஆலோசனைக் கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி. இதில் சொத்து வரி… Read More »மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.7கோடி சொத்து வரி பாக்கி… ஆலோசனைக் கூட்டம்…

பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால்… Read More »பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று… Read More »பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

error: Content is protected !!