Skip to content

Authour

வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற… Read More »வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

  • by Authour

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் ஒரு… Read More »சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

  • by Authour

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன்… Read More »அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

  • by Authour

மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள்… Read More »இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

  • by Authour

பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  ‘பாஜக – திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக… Read More »சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( 17). டூவீலர் மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு டூவீலரில் ஏற்றிக்கொண்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன்… Read More »வழிப்பறி திருச்சி போலீஸ்காரர் கைது…

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக … Read More »வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

error: Content is protected !!