Skip to content

Authour

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Authour

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது.… Read More »இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், வழக்கும்… Read More »கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (12.12.2022) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார… Read More »பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனலாக் நிலுவைத் தொகையை கூறும் அறிவிப்புகளை… Read More »மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா 10.12.2022 அன்று டில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில் இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை… Read More »இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது. திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை… Read More »கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

  • by Authour

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி… Read More »குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று பாராட்டுச்… Read More »புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

error: Content is protected !!