Skip to content

Authour

வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

  • by Authour

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லாவில் வசித்து வருகிறார் வைஷாலி ( 24). இவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.… Read More »வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் ( 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு… Read More »டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது40) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு  உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை… Read More »பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி,  இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த  முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம்   லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்  கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர்… Read More »லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று  நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான… Read More »உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத்தலைவராக இந்திய பெண் சுஷ்மிதா தேர்வு

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுஷ்மிதா  சுக்லா(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  காப்பீட்டு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற சுஷ்மிதா, இந்த பதவியை வரும் மார்ச் மாதம் ஏற்பார்.

பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல்… Read More »பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு

கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

  • by Authour

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில்… Read More »கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

வங்க கடலில்   உருவான மாண்டஸ் புயலானது  நேற்று நள்ளிரவு  மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில்  முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

error: Content is protected !!