Skip to content

Authour

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36)… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. இதனை உணர்த்துகின்ற வகையில் இங்குள்ள… Read More »அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

  • by Authour

திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் – 2வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..

  • by Authour

திமுக வெளியிட்டுள்ள அறிக்கை.. வரும் செப். 17ம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வில் விருது பெறுபவர்களின் பட்டியல்.. ‘பெரியார் விருது’- திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி எம்பி, அண்ணா… Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..

செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும்… Read More »செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன்,… Read More »ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின்… Read More »1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

error: Content is protected !!